ஓசூர் அருகே ஜே.காருப்பள்ளி கிராமத்தில், தோட்டக் காவலாளி முனிராஜ் என்பவரை அடித்துக் கொன்றுவிட்டு அவரது 17 வயது மகளைக் கடத்திச் சென்றதாக வெங்கட்ராஜ் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சிறுமியைக் கடத்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் வேலூர் மாவட்டம் கீரை சாத்து நடுத்தெருவை சேர்ந்தவர் என்று சில யூடியூப் வீடியோக்களில் முகவரி வெளியானதால் , ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள்...
கொலை வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது காதலியை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து அண்மையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. அப்பகுதியில் ...
கனடாவில் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்பீந்தர் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் எவ்வித தொடர்பும் இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், இந்தியாவைச் சேர்...
சேலத்தில் கடந்த மாதம் 2ஆம் தேதி வெள்ளி வியாபாரி சங்கர் என்பவரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு தொடர்பாக சேலம் ஆயுதப்படை காவலர் உதயகுமார், திமுக பிரமுகர் ஆரிப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரின்...
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயுடன் தானும் ஒரு தாய் என்ற முறையில் ஆதரவாக இருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இறந்த சிறுமியின் உடலுக்கு மரியாதை செலுத்திய பி...
இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களை மாமல்லபுரத்தில் சேஸிங்கில் போலீஸார் துரத்திய போது தவறி விழுந்த 4 பேருக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
சென்னை திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த நிஷாந...